அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்
திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.
Lord Arthanareeswarar Temple
Tiruchengode, Namakkal (Dist), Tamilnadu.
தமிழ் முதல் பக்கம்
இணையதளம் முதல் பக்கம்
View Website in English
ஸ்தல வரலாறு
அமைவிடம்
வரலாறு
படிவழிப் பயணம்
மற்றவை
சிறப்புகள்
தோற்றமும் அமைப்பும்
சிறப்புகள்
இறை வழிபாடு
ஸ்தலப் பெருமை
மலையின் மறு பெயர்கள்
மண்டபங்கள்
பேருந்து வசதி
நகரின் குறிப்பு
ஸ்தல விருட்சம்
கோபுரம்
நிர்வாக அமைப்பு
நகரின் சிறப்பு
வரடிக்கல்
ஸ்தல மூர்த்திகள்
அர்த்தநாரீஸ்வரர்
உருவ அமைப்பு
நாகாசலத்தில் எழுந்தருளல்
பூஐைகள்
பிருங்கி மகரிஷி
செங்கோட்டுவேலவர்
ஆதிகேசவபெருமாள்
சிறப்பம்சங்கள்
மற்ற சுவாமிகள்
திருவிழாக்கள்
வைகாசி விசாகம்
திருத்தேரின் தோற்றம்
பிற விழாக்கள்
மாதந்தோறும்
நாகேஸ்வரர் பூஜை
நாகபஞ்சமி
படித்திருவிழா
கேதார கெளரி விரதம்
மாசிமகம்
கார்த்திகை தீபம்
சித்ரா பௌர்ணமி
மார்கழித்திங்கள் வழிபாடு
சிவராத்திரி வழிபாடு
வைகுண்ட ஏகாதசி விழா
பிற விபரங்கள்
வரலாற்று முக்கிய நிகழ்வுகள்
குளிர்சுரம் நீக்கிய வரலாறு
கல்வெட்டுகள்
தீர்த்தங்கள்
கிரிவலம்
பிரதோசமகிமை
திருப்பணிகள்
சிற்ப்பக்கலைகள்
நூல்கள்
சுற்றுலா தகவல்
பக்தி பாடல்கள்
திருக்கோயில் வழிபாட்டு முறை
முக்கிய நிகழ்வுகள்
மலைப்பாதையில் மண் சரிவு
108 சங்குகள் அபிஷேகம்
தங்கரதம்
தங்க கொடிமரம்
கும்பாபி்ஷேகம்
திருமலை கும்பாபி்ஷேகம்
உச்சிபிள்ளையார்
துணை கோவில்கள்
முத்துக்குமாரசுவாமி கோவில்
ஜல பூஜை
63 நாயன்மார்கள்
புகைப்பட தொகுப்பு
சுவாமிகள்
அர்த்தநாரீஸ்வரர்
செங்கோட்டுவேலவர்
ஆதிகேசவபெருமாள்
சுவாமிகள் வாகன உலா
மற்ற சுவாமிகள்
முக்கிய நிகழ்வுகள்
தங்கத்தேர்
தங்க கொடிமரம்
திருமலை கும்பாபி்ஷேகம்
உச்சிபிள்ளையார் கும்பாபி்ஷேகம்
துணைகோவில்கள் கும்பாபி்ஷேகம்
ஐல பூஐை
63 நாயன்மார்கள்
வரலாற்று புகைப்படங்கள்
துணை கோவில்கள்
கையிலாயநாதர் ஆலயம்
பத்ரகாளியம்மன்
புகைப்பட தொகுப்பு
நவராத்திரி கொழு 2010
குடமுழுக்கு 2010
பெரிய மாரியம்மன்
ஆபத்து காத்த விநாயகர்
ஆறுமுக சுவாமி
ஓங்காளியம்மன்
குண்டம் திருவிழா 2015
குண்டம் திருவிழா 2012
குண்டம் திருவிழா 2011
பிற கோவில்கள்
ஐயப்பன் மண்டல பூஜை 09
பெருமாள் (CHB COLONY)
அக்ரஹார ஆஞ்சநேயர்
பிற கோவில்கள்
வைகாசி விசாகம்
2015
2014
2013
2012
2011
2010
2009
2008
கார்த்திகை தீபம்
2014
2012
2011
நாகேஸ்வரர் பூஜை
2015
2010
2009
2008
நாகபஞ்சமி
2015
2010
2012
2009
2008
மாசிமகம்
2015
சித்ரா பௌர்ணமி
2010
கேதார கெளரி விரதம்
2013
மற்ற விழாக்கள்
படித்திருவிழா
வீடியோ தொகுப்பு
முக்கிய நிகழ்வுகள்
இணையதள சேவைகள்
சிறப்பம்சங்கள்
காலண்டர் பதிப்புகள்
குறுந்தகடு (DVD)
தொடர்பு கொள்க
செங்கோட்டுவேலவரின் புகைப்படங்கள்
முருகப்பெருமான் நாகாசலத்தில் (திருச்செங்கோடு) எழுந்தருளல்
திருக்கயிலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தினால் முருகப்பெருமான் கோபமுற்று கயிலையில் அம்மையப்பனை விட்டு பிரிந்து காடு, மலை, வனம், வனாந்திரங்களை கடந்து திருவாவினன்குடி குன்றின் மேல் நின்றார் (பழனி) அங்கிருந்து கயிலை தன் கண்களுக்கு தெரிந்ததால் அங்கிருந்து புறப்பட்டு கொங்கின் மீதுள்ள நாகாசலம் வந்தடைந்தார். நாகாசலத்திலிருந்து கயிலை தன் கண்களுக்கு தெரியாததால் இந்த இடமே தான் தங்குவவதற்கு ஏற்றதென்று எண்ணி திருச்செங்கோட்டில் செங்கோட்டுவேலவராக
செங்கோட்டுவேலவராக
கோயில் கொண்டார் முருகப்பெருமான் என திருச்செங்கோடு தல புராணம் குறிப்பிடுகிறது.
சிறப்பு (உருவ அமைப்பு)
இத்தலத்தில் முருகப்பெருமான்
செங்கோட்செங்கோட்டுவேலவர் என்ற பெயருடன் வலதுகரத்தில் சக்தி வேலாயுதத்தையும் இடது கரத்தில் சேவலையும் எடுத்து இடுப்பில் அணைத்தபடி கம்பீர தோற்றத்துடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இந்த அரிய காட்சியுடன் முருபெருமானை உலகிலேயே இங்கு மட்டுமே காணமுடியும் என்பது மிகச்சிறப்பான ஒன்றாகும்.
புராண வரலாறு
அம்மையப்பன் வேண்டுகோளுக்கிணங்க அம்மையப்பன் அருளிய வேலாயிதத்துடன் தேவர்களை துன்புறுத்திய அசுரன் தராகாசூரன் மற்றும் அவனது தம்பியுமாகிய சூரபன்மன் இருவரையும் செங்கோட்டுவேலவர் வென்று கொன்றார். மகா வல்லமை பெற்ற சூரபன்மன் பல வடிவங்களை எடுத்து வேலவனை வெல்ல நினைத்தான் ஆனால் வேலவன் சூரன் இறுதியாக எடுத்த மாமரத்தினை இரண்டாக பிளந்தான் தனது சக்தி வேலாயுத்தால் அம்மரம் மீண்டும் பொருந்தாவண்ணம் அதனை கீழ்மேலாக மாற்றி போட்டான். அதனால் வேலவனின் வலிமையையும், தந்திரத்தையும் அறிந்த சூரன் வேலவா, இந்நாள் வரை நான் பற்றி இருந்த நான் என்ற அகந்தையை எனது அகத்திலிருந்து பிரித்து விட்டாய் அதனால் நான் உன்னிடம் கேட்கும் வரத்தினை கொடுத்து என்னை காத்தருளுவாய் என்று வேண்டினான் அதாவது எனது உடலாகிய இரு பிளவுகளில்
ஒன்று உன்னை சுமக்கவும் மற்றொன்று உன் கொடியிலிருந்து கூவவும் விரும்புகிறது என்றான். அதை ஏற்று வேலன் உன் உடல் பிரிவில் ஒன்று என்னை சுமக்கவும் மற்றொன்று என் கொடியிலிருந்து கூவட்டும். என்று அருள்பாலித்தார்.
என திருச்செங்கோடு தல புராணம் குறிப்பிடுகிறது.
மேற்கண்ட செய்தியின் மூலம் செங்கோட்டுவேலவனின் ஆயுதமாகிய
சக்தி வேலாயுதம் வாகனமாகிய மயில் மற்றும் கொடியிலிருக்கும் சேவல் முதலியவை முருகன் திருச்செங்கோட்டிற்கு வந்தபிறகே அவருக்கு கிடைத்தது என்பது மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.
இத்திருமலை அத்தகைய சிறப்பு பெற்றது என்பதும் இங்குள்ள செங்கோட்டுவேலவர் பக்தர்களுக்கு அத்தகைய உருவத்துடனே அருள்பாலிக்கிறார் என்பதும் சிறப்பான ஒன்றாகும்.