அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்
திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.
Lord Arthanareeswarar Temple
Tiruchengode, Namakkal (Dist), Tamilnadu.
தமிழ் முதல் பக்கம்
இணையதளம் முதல் பக்கம்
View Website in English
ஸ்தல வரலாறு
அமைவிடம்
வரலாறு
படிவழிப் பயணம்
மற்றவை
சிறப்புகள்
தோற்றமும் அமைப்பும்
சிறப்புகள்
இறை வழிபாடு
ஸ்தலப் பெருமை
மலையின் மறு பெயர்கள்
மண்டபங்கள்
பேருந்து வசதி
நகரின் குறிப்பு
ஸ்தல விருட்சம்
கோபுரம்
நிர்வாக அமைப்பு
நகரின் சிறப்பு
வரடிக்கல்
ஸ்தல மூர்த்திகள்
அர்த்தநாரீஸ்வரர்
உருவ அமைப்பு
நாகாசலத்தில் எழுந்தருளல்
பூஐைகள்
பிருங்கி மகரிஷி
செங்கோட்டுவேலவர்
ஆதிகேசவபெருமாள்
சிறப்பம்சங்கள்
மற்ற சுவாமிகள்
திருவிழாக்கள்
வைகாசி விசாகம்
திருத்தேரின் தோற்றம்
பிற விழாக்கள்
மாதந்தோறும்
நாகேஸ்வரர் பூஜை
நாகபஞ்சமி
படித்திருவிழா
கேதார கெளரி விரதம்
மாசிமகம்
கார்த்திகை தீபம்
சித்ரா பௌர்ணமி
மார்கழித்திங்கள் வழிபாடு
சிவராத்திரி வழிபாடு
வைகுண்ட ஏகாதசி விழா
பிற விபரங்கள்
வரலாற்று முக்கிய நிகழ்வுகள்
குளிர்சுரம் நீக்கிய வரலாறு
கல்வெட்டுகள்
தீர்த்தங்கள்
கிரிவலம்
பிரதோசமகிமை
திருப்பணிகள்
சிற்ப்பக்கலைகள்
நூல்கள்
சுற்றுலா தகவல்
பக்தி பாடல்கள்
திருக்கோயில் வழிபாட்டு முறை
முக்கிய நிகழ்வுகள்
மலைப்பாதையில் மண் சரிவு
108 சங்குகள் அபிஷேகம்
தங்கரதம்
தங்க கொடிமரம்
கும்பாபி்ஷேகம்
திருமலை கும்பாபி்ஷேகம்
உச்சிபிள்ளையார்
துணை கோவில்கள்
முத்துக்குமாரசுவாமி கோவில்
ஜல பூஜை
63 நாயன்மார்கள்
புகைப்பட தொகுப்பு
சுவாமிகள்
அர்த்தநாரீஸ்வரர்
செங்கோட்டுவேலவர்
ஆதிகேசவபெருமாள்
சுவாமிகள் வாகன உலா
மற்ற சுவாமிகள்
முக்கிய நிகழ்வுகள்
தங்கத்தேர்
தங்க கொடிமரம்
திருமலை கும்பாபி்ஷேகம்
உச்சிபிள்ளையார் கும்பாபி்ஷேகம்
துணைகோவில்கள் கும்பாபி்ஷேகம்
ஐல பூஐை
63 நாயன்மார்கள்
வரலாற்று புகைப்படங்கள்
துணை கோவில்கள்
கையிலாயநாதர் ஆலயம்
பத்ரகாளியம்மன்
புகைப்பட தொகுப்பு
நவராத்திரி கொழு 2010
குடமுழுக்கு 2010
பெரிய மாரியம்மன்
ஆபத்து காத்த விநாயகர்
ஆறுமுக சுவாமி
ஓங்காளியம்மன்
குண்டம் திருவிழா 2015
குண்டம் திருவிழா 2012
குண்டம் திருவிழா 2011
பிற கோவில்கள்
ஐயப்பன் மண்டல பூஜை 09
பெருமாள் (CHB COLONY)
அக்ரஹார ஆஞ்சநேயர்
பிற கோவில்கள்
வைகாசி விசாகம்
2015
2014
2013
2012
2011
2010
2009
2008
கார்த்திகை தீபம்
2014
2012
2011
நாகேஸ்வரர் பூஜை
2015
2010
2009
2008
நாகபஞ்சமி
2015
2010
2012
2009
2008
மாசிமகம்
2015
சித்ரா பௌர்ணமி
2010
கேதார கெளரி விரதம்
2013
மற்ற விழாக்கள்
படித்திருவிழா
வீடியோ தொகுப்பு
முக்கிய நிகழ்வுகள்
இணையதள சேவைகள்
சிறப்பம்சங்கள்
காலண்டர் பதிப்புகள்
குறுந்தகடு (DVD)
தொடர்பு கொள்க
திருச்செங்கோட்டை பற்றிய குறிப்பு
நாமக்கல் மாவட்டத்தை தலமையகமாக கொண்டு இமைந்துள்ள இநத நகரானது. நாமக்கல் மாவட்டத்தின் புகழ்பெற்ற இரு கோட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது. தமிழகத்தின் டிரான்ஸ்பேர்ட் மாவட்டம் என்று அழைக்கப்படுகின்ற நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய வருவாய் கோட்டமாகவும், தாலுக்கா தலைமை இடமாகவும், முக்கிய சட்டமன்ற தொகுதியாகவும் இந்நகரம் விளங்குகிறது.
சுமார் 316 சதுர பரப்பளவை
கொண்டுள்ள இந்நகரில் லாரி பாடி கட்டும் தொழில், ஆழ்துளை கிணறு அமைக்கும் இயந்திரம் தாங்கிய வண்டிகளும் (BOREWELL) மற்றும் பல்வேறு வகையான தொழில்களும் மிகச்சிறப்பாக நடைபெற்று வந்தாலும் நெசவு தொழிலும் விவசாயமும் முதன்மையான தொழிலாக விளங்குகிறது. அதனால் இந்நகரம் பொருளாதாரத்தில் மிகவும் மேன்மையடைந்துள்ளது.
சுதந்திரத்திற்கு முன்பு நகராண்மை கழகமாக (நகரபஞ்சாயத்தாக) இருந்த இந்தபகுதி
01.04.1965 ல் தமிழக அரசின் அன்றைய உள்ளாட்சி துறை அமைச்சர் மாண்புமிகு மஜீத் அவர்களால் நகராட்சியாக துவக்கி வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் 18 வார்டுகளாகவும். பின்னர் 25 வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்த இந்நகரானது இன்றைய தினம் 33 வார்டுகளாக பிரிக்கப்பட்டு நிர்வாகம் நடைபெற்று வருகிறது.
இங்கு இந்து, கிற்ஸ்துவர், முஸ்லீம் என்ற மூன்று பிரிவு மக்களும் மிகுதியாக வாழ்கின்றனர். அறிவாலயமாக திகழும் ஆரம்ப பள்ளிகளும், நடுநிலைப்பள்ளிகளும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் இந்நகரில் பற்பல உள்ளன. நகர மக்களின் நலன் பேணும் நன்னீர்க் கிணறுகளும், குளங்களும் பல அமைந்துள்ளன. மருத்துவமனை, நூல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், நீதிமன்றம், கூட்டுறவு பண்டகசாலை, வங்கிகள் மற்றும் தொழில்துறை சம்பந்தமாக அனைத்து வசதிகளையும் பெற்று ஒரு பெருநகருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் பெற்று வளத்துடன் விளங்குவதே திருகொடி மாடச் செங்குன்றூறாகும்.
இத்தலமானது தமிழ்நாட்டின் தலைநகர்
சென்னையில் இருந்து சுமார் 370 கி.மீ
தொலைவில் அமைந்துள்ளது. வெளியூரிலிருந்து ரயிலில் வரும் பயணிகள் ஈரோடு இரயில் நிலையத்தின் மூலமாகவும், சேலம் இரயில் நிலையத்தின் மூலமாகவும் மற்றும் சங்ககிரி இரயில் நிலையத்தின் மூலமாகவும் திருச்செங்கோட்டை வந்தடையலாம். இந்நகரானது
சங்ககிரி இரயில் நிலையத்தில் இருந்து 9 கி.மீ தொலைவிலும், ஈரோடு இரயில் நிலையத்தில் இருந்து 22 கி.மீ தொலைவிலும் மற்றும் சேலம் இரயில் நிலையத்தில் இருந்து 40 கி.மீ தொலைவிலும்
அமைந்துள்ளது.
இங்கு இருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வசதியாக அனைத்து நேரங்களிலும் பேருந்துகள் இயங்குகின்றன. தமிழகத்தின் எந்தவொரு பகுதியில் இருந்தும் இந்நகரினை அடைவதற்கு 24 மணி நேரமும் பேருந்து வசதிகள் உள்ளன. இந்நகரினை
ஈரோடு, கரூர், நாமக்கல், ராசிபுரம், சங்ககிரி, சேலம்
போன்ற முக்கிய நகரங்களின் வழியாக எளிதில் அடையலாம். இங்கு வெளிஊரில் இருந்து வரும் பக்தர்கள் தங்கி செல்வதற்கு ஏற்ப அனைத்து வசதிகளுடனும் கூடிய தங்கும் விடுதிகளும் உள்ளன.